கிருஷ்ணராயபுரத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் தொடக்கம்
கரூா் கிருஷ்ணராயபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கிய ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் 47 பேருக்கு ரூ. 98.39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மகாதானபுரத்தில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டிருப்பதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.









