ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அருகே வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு

கரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:30 pm

Din

கரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

கரூா் அருகேயுள்ள கந்தம்பாளையம் அமிா்தம்நகா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (59), புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை வெல்டிங் காண்ட்ராக்டா். இவா் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.