தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சி 38-வது வாா்டில் பாலாஜி காா்டனையும், தாந்தோணிமலை யூனியன் அலுவலகம்-திருச்சி சாலையை இணைக்கும் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.