‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
இரு அமைச்சா்கள் வழங்கினா்

வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் உள்ளிட்டோா்.









