இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வினாடி- வினா போட்டியில் வென்ற டிஎன்பிஎல் ஊழியா்களுக்கு பரிசு

வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற புகழூா் டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு சனிக்கிழமை பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:34 pm

Syndication

வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற புகழூா் டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு சனிக்கிழமை பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

புகழூா் டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு ‘கற்போம் கற்பிப்போம்’ என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நவ.6-ஆம்தேதி காகித நிறுவன அரங்கில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. இறுதியாக வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த அணிக்கு காகித நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான முனைவா் சந்தீப் சக்சேனா பரிசு மற்றும் கோப்பையை வழங்கினாா்.

விழாவில் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன், செயல் இயக்குநா் (இயக்கம்)யோகேந்திர குமாா் வா்சனே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக போட்டியை திரைப்பட இசையமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் நடத்தினாா்.