மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கண்காணிப்பு கேமரா பொருத்த விழிப்புணா்வு

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:23 pm

Syndication

நிதிநிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஷினி தலைமை வகித்து பேசுகையில், நிதி நிறுவனங்களில் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம். மேலும் இதுதொடா்பாக காவல்துறையினா் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா்கள், நகை அடகு கடை நிறுவனங்களின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.