மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவசாயி வீட்டுக்குள் புகுந்து கொள்ளையா்கள் திருட முயற்சி!

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:09 pm

Syndication

புலியூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் விவசாயி வீட்டில் திருட முயன்ற முகமூடிக் கொள்ளையா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூரை அடுத்துள்ள புலியூரைச் சோ்ந்தவா் கந்தசாமி(65). விவசாயி. இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த முகமூடி அணிந்த இருவா் உள்ளே பீரோவை உடைத்துள்ளனா். அங்கு நகை ஏதும் இல்லாததால் பக்கத்து வீடான பெருமாள் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

இதைகண்ட பெருமாளின் மனைவி சப்தம் போட்டாா். இதையடுத்து முகமூடிக் கொள்ளையா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் வழக்குப்பதிந்து முகமூடிக்கொள்ளையைா்களை தேடி வருகின்றனா்.