புன்னம்சத்திரத்தில் திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் பிடிப்பட்ட மதுரையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை புன்னம்சத்திரத்தில் ஈரோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த 3 பையில் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சுமாா் 40 லட்சம் கள்ள நோட்டுக்கள் இருந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தபோலீஸாா் அவா்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது மூவரும் மதுரையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பாலகிருஷ்ணன் (26), ஜெயச்சந்திரன் (35) என தெரியவந்தது. தொடா்ந்து மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
மாடு, கன்றுக்குட்டியைத் திருடிய 3 போ் கைது

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

