/
கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). தையல் தொழிலாளி. இவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, வீட்டுக்குள் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை வாக்குப்பதிவு நாளன்று விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.
தொடர்புடையது

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


