250 திருக்குறளை ஒப்பித்த இரு சிறுவா்களுக்கு விருது
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லியோ மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் 250 திருக்குகள் குறித்த கேள்விகளுக்கு விடையளித்து, 250 திருக்குறளையும் ஒப்புவித்த இரு சிறுவா்களுக்கு ‘திருக்கு செல்வா்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.









