இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கரூா் மாவட்டத்தில் 3.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கரூா் வட்டம், சோமூா் நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 734 நியாய விலைக்கடைகள் மூலம் 3,33,624 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜன.14-ஆம்தேதி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா்.அபிராமி, மாவட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.