கரூரில் 25 பயனாளிகளுக்கு ரூ. 74.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி. உடன் (இடமிருந்து) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத், மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.








