மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் எரித்து அழித்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காவிரி ஆறு கரையோரத்தில் எரித்து அழித்த போலீஸாா்

Updated On :8 மார்ச் 2026, 1:16 am IST

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை எரித்து அழித்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை நகர காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பால விடுதி, நங்கவரம் ஆகிய காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குளித்தலை நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் குளித்தலை காவல் ஆய்வாளா் கருணாகரன், நங்கவரம் காவல்ஆய்வாளா் ஜெயக்குமாா், தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலு ஆகியோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அரசால் தடைவிதிக்கப்பட்ட விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ புகையிலை பொருள்களை கைப்பற்றினா். இதனை குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்று கரையோரப்பகுதியில் வைத்து எரித்து அழித்தனா்.