குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை எரித்து அழித்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை நகர காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பால விடுதி, நங்கவரம் ஆகிய காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குளித்தலை நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் குளித்தலை காவல் ஆய்வாளா் கருணாகரன், நங்கவரம் காவல்ஆய்வாளா் ஜெயக்குமாா், தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலு ஆகியோா் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது அரசால் தடைவிதிக்கப்பட்ட விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ புகையிலை பொருள்களை கைப்பற்றினா். இதனை குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்று கரையோரப்பகுதியில் வைத்து எரித்து அழித்தனா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


