சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:35 pm

Syndication

கரூா் மாவட்டம், கடவூா் அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் இளைஞா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப் பணம் கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.