ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image
Updated On :20 மார்ச் 2026, 5:05 am IST

கரூா் மாவட்டம், கடவூா் அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் இளைஞா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப் பணம் கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.