தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து ஜன. 8, 9-களில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர், பூலாம்பாடி, வேப்பந்தட்டை, லப்பைகுடிகாடு உள்பட பல்வேறு இடங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.
சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, எல்.பி.எப் மாவட்டத் தலைவர் ஆர். ரெங்கசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில நிர்வாகி எஸ். அகஸ்டின், சங்க பொறுப்பாளர்கள் எ. கணேசன், பி. முத்துசாமி, ஆர். ராஜகுமாரன், செல்வராஜ், கே.கே. குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





