கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இளைஞரிடம் வழிப்பறி செய்ய முயன்றவர் கைது

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:47 am

DIN

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவிபாலன் (23). இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் ராஜாநகரை சேர்ந்த ரவிசங்கர் (43), கத்தியை காட்டி மிரட்டி கவிபாலனிடம் பணம் பறிக்க முயன்றாராம். 
இதுகுறித்து கவிபாலன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரவிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.