கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மகளை காணவில்லை எனப் புகார்

பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் புவனேஷ்வரி (21). இவர், டிப்ளமோ செவிலியர் படித்து

Updated On :23 ஜூலை 2018, 8:55 am IST

பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் புவனேஷ்வரி (21). இவர், டிப்ளமோ செவிலியர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தாராம். இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி பெரம்பலூர் சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். அவரது பெற்றோர், உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.