/
பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் புவனேஷ்வரி (21). இவர், டிப்ளமோ செவிலியர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தாராம். இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி பெரம்பலூர் சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். அவரது பெற்றோர், உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!






