தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஐயப்ப சேவா சங்கக் கூட்டம்

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரி மலையின் பாரம்பரியத்தை காக்கவும், அனைத்து வயது

Updated On :8 அக்டோபர் 2018, 8:43 am IST

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரி மலையின் பாரம்பரியத்தை காக்கவும், அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்ல அனுமதி என்ற நிலை மாறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகம் அருகே நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை மற்றும் விளக்கக் கூட்டத்துக்கு, திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.   பொறுப்பாளர் செந்தில்குமார், வட்ட ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.