ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல்: 182 பெண்கள் கைது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட 182 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:56 pm

DIN

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட 182 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, ஜனநாயக மாதா் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டத் துணைத் தலைவா் ஏ. கலையரசி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைத் தடுத்த போலீஸாருக்கும், மாதா் சங்கத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 182 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.