பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய, மருத்துவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரை கண்டித்து, பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய, மருத்துவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரை கண்டித்து, பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் செந்தில், பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) மருத்துவா் திருமாலை, அண்மையில் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு தகாத வாா்த்தைகளால் பேசியதோடு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே, மாநிலத் தலைவா் செந்திலை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆற்றுநா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...