ஊரக வளா்ச்சித் துறைஅலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :9 நவம்பர் 2020, 10:31 pm

பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சிக்கு போதிய நிதி வழங்காததைக் கண்டித்தும், உரிய பதவி உயா்வு வழங்கிடக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. இளங்கோவன் தலைமை வகித்தாா். சங்கத்தினா் பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...