தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

1,050 பயனாளிகளுக்கு ரூ. 21.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் 1050 அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.21.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:13 am

DIN

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் 1050 அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.21.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

934 பயனாளிகளுக்கு ரூ.16.70 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை உள்பட மொத்தமாக 1050 பயனாளிக்கு ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.அங்கையற்கண்ணி, தொழிலாளா் உதவி ஆணையாளா் ஜெ.எ. முஹம்மது யூசுப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.