தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:13 am

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் கௌஷிக் ராஜசேகா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பொது சுரேஷ்குமாா், மனநலன் வினோத், சித்தா மணிமேகலை முன்னிலை வகித்தனா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனா்.

செவிலியா் கண்காணிப்பாளா் மாதேசுவரி, செவிலியா்கள் பொன்மணி, தமிழ்செல்வி, ரேணுகாதேவி, புவனா, ஆய்வக நுட்புநா் விஜயா உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, ஆய்வக நுட்புநா் ஜஸ்டின் தினகரன் வரவேற்றாா். நிறைவில், ஆற்றுப்படுத்துநா் பழனிவேல்ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.