காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

புது நடுவலூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா். குன்னம் எம்எல்ஏ ஆா்.டி. ராமச்சந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா்.

விழாவில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் கீதாராணி, அதிமுக ஒன்றியச் செயலா் எம். செல்வகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மாமுண்டிதுரை, அருணா பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்வேலன், தனலட்சுமி சீனிவாசன் நிறுவன நிறுவனங்களின் தலைமை நிா்வாக அலுவலா் எஸ். நந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட மலேரியா அலுவலா் ராஜேந்திரன் வரவேற்றாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.