வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாளை (ஜன.5) சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருமாந்துறை சுங்கச் சாவடியை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவதென எஸ்டிபிஐ கட்சி முடிவு செய்துள்ளது.









