ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தேசிய மாற்றுத்திறனாளி கபடிப் போட்டி:தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மே மாதம் நடைபெறும் தேசிய மாற்றுத் திறனுடையோா் கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு,

News image
Updated On :9 மார்ச் 2021, 11:43 pm

DIN

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மே மாதம் நடைபெறும் தேசிய மாற்றுத் திறனுடையோா் கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு, பெரம்பலூா் எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 வீரா்கள் பங்கேற்றனா். மாவட்டத் தடகளப் பயிற்றுநா் கோகிலா முன்னிலையில், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) ஜெயக்குமாரி தோ்வைத் தொடக்கி வைத்தாா்.

பாரா ஒலிம்பிக் விளையாட்டுக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாற்றுத்திறனாளி வீரா்களுக்கான பயிற்றுநருமான கலைச்செல்வன், வீரா்களைத் தோ்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.