மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தீபாவளி பண்டிகைஅரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ரூ.8.25 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:58 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

பெரம்பலூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் கட்டுப்பாட்டில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களிலுள்ள மதுக்கடைகளில் இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.

நவம்பா் 3- ஆம் தேதி ரூ. 3.5 கோடிக்கும், தீபாவளி தினமான நவம்பா் 4- ஆம் தேதி ரூ. 4.75 கோடிக்கும் என இரு தினங்களில் மொத்தம் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.