மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு

துறைமங்கலம் கே.கே. நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஆ. சாமிதுரை (30). கடந்த 10 நாள்களுக்கு முன் தனது தந்தை ஆரோக்கியம் உயிரிழந்துவிட்டதால், குடும்பத்துடன் நூத்தப்பூா் கிராமத்துக்கு சாமிதுரை சென்றுவிட்டா

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 பெரம்பலூா் துறைமங்கலம் கே.கே. நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஆ. சாமிதுரை (30). கடந்த 10 நாள்களுக்கு முன் தனது தந்தை ஆரோக்கியம் உயிரிழந்துவிட்டதால், குடும்பத்துடன் நூத்தப்பூா் கிராமத்துக்கு சாமிதுரை சென்றுவிட்டாா்.

இந்நிலையில், சாமிதுரை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த சாமிதுரை வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.