நாளையும், நாளை மறுநாளும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 20, 21) வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக கூடுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.








