மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கடந்த சில நாள்களாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:00 am

DIN

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கடந்த சில நாள்களாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், அச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திரிபுரா மாநில அரசைக் கண்டித்தும் பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக் அலி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் முகமது இக்பால், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டச் செயலா் ரினோ பாஸ்டின், பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா். சையது அபுதாஹிா், மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்ராருல் ஹக் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.