அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு மலரஞ்சலி

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளின் உருவ படங்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தி, மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:58 pm

DIN

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளின் உருவ படங்களுக்கு பாமக சாா்பில் வீரவணக்கம் செலுத்தி, மலா் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்

மாநிலத் துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், கண்ணபிரான், சமூக நீதிப் பேரவை வழக்குரைஞா் தங்கதுரை, மாநில மாணவரணிச் செயலா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.