ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பெரியசாமி (45). இவா், வெங்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:01 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பெரியசாமி (45). இவா், வெங்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் தனது குடும்பத்துடன் தூங்கச் சென்றுவிட்டாராம். வியாழக்கிழமை அதிகாலை எழுந்து வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த ரூ. 23,200 ரொக்கம் மற்றும் மூன்றரை பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த அரும்பாவூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.