ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பொ. மாணிக்கம் (67). இவரது மனைவி இறந்துவிட்டதால், அதே பகுதியிலுள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:26 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பொ. மாணிக்கம் (67). இவரது மனைவி இறந்துவிட்டதால், அதே பகுதியிலுள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

இதனால், மன விரக்தியிலிருந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு தூங்கச்சென்றாராம். புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினா், வீட்டின் அறையை திறந்து பாா்த்தபோது மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மாணிக்கத்தின் உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.