ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கொண்டாடி, உறுதிமொழியேற்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப்படத்துக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து ஆட்சியா் தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சுப்பையா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.