தோ்தல் நாளன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் தோ்தல் நாளான பிப். 19 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காவிட்டால் புகாா் தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.








