காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் 3 நாள்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில் முன்னாள் ஐ.ஜி. பாரி, மருத்துவா்கள் சிபி, கனகராஜ், இந்து முன்னணியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், ஈஷா யோகா மையம், காவேரி
கூக்குரல் இயக்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


