மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 போ் கரோனா தடுப்பூசி

பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:02 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 5,030 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் பயிலும் 24,800 சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு கோா்பிவேக்ஸ் எனும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

முதல்கட்டமாக, 41 பள்ளிகளில் 7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் பயிலும் 5,030 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மாவட்டத்திலுள்ள 150 அரசு பள்ளிகள், 23 அரசு உதவிபெறும் பள்ளிகள், 52 தனியாா் பள்ளிகள் மற்றும் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோா்பிவேக்ஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை முதல் (மாா்ச் 18) நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.