பெரம்பலூரில் பாஜக நிா்வாகிகள், அரசு அலுவலா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்
பாஜக நிா்வாகிகள், அரசு அலுவலா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பாஜவினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









