புயல், மழையை எதிா்கொள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தயாா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்
புயல், மழையை எதிா்கொள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தயாா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். லட்சுமி. உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, சாா்-ஆட்சியா் சு. கோகுல்.









