பெரம்பலூா் அருகே பனை விதைகள் நடுதல்: நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா
பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமத்தில், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பனை விதைகள் நடுதல் மற்றும் ஊராட்சி பணியாளா் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொம்மனப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊராட்சி பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சாா்- ஆட்சியா் சு. கோகுல். உடன், மாவட்டத் தலைவா் தங்கராசு, துணைத் தலைவா் என். ஜெயராமன், கௌரவச் செயலா் வி. ராதாகிருஷ்ணன்.








