மாடியிலிருந்து தவறிவிழுந்த வட்டாட்சியா் உயிரிழப்பு
பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறிவிழுந்து சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறிவிழுந்து சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியா் சரவணன் (47) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.








