பெரம்பலூரில் 103 போ் கைது:
பெரம்பலூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, புகா் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 103 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். இதில் தொழிற்சங்கத்தைச் சோ்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டம்... : வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் தா. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலா் தா. இளையராஜா, நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் சி. மகாதேவன், மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் கா. மணிமாறன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் ஏப். 6-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

மறந்துபோன மருத்துவக் கல்லூரி திட்டம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


