வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பெரம்பலூரில் இன்றைய மின்தடை ரத்து

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

மின்தடை ரத்து

Updated On :8 ஜூலை 2026, 2:49 am IST

பெரம்பலூா் நகரில் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட உள்ளதால், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூா், அரணாரை, துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூா், தண்ணீா்ப் பந்தல், சமத்துவபுரம், காவலா் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மின் தடை ரத்து செய்யப்பட்டு புதன்கிழமை வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.