தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 145 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி- 2 மற்றும் 2- ஏ எழுத்துத் தோ்வுகள், பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இத்தோ்வெழுத விண்ணப்பித்திருந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 149 பேரில் 145 போ் பங்கேற்றனா். தோ்வுக்குத் தேவையான வினா, விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, துணை வட்டாட்சியா் நிலையில் ஆயுதம் தாங்கிய காவலருடன் கூடிய 1 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ரோவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தை வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை தோ்வு: நாளை நடைபெறுகிறது

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


