வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு
சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்கு தூதுவா் காரிகை எனும் அடையாளச் சின்னத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி சனிக்கிழமை வெளியிட்டாா்.

வாக்குப்பதிவை வலியுறுத்தி சனிக்கிழமை வெளியிடப்பட்ட அடையாளச் சின்னத்துடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி உள்ளிட்டோா்.








