/
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் செல்வராஜ் (58). இவா், வெள்ளிக்கிழமை மாலை கவுல்பாளையத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி பைக்கில் சென்றாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், நான்குச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சென்று, செல்வராஜியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா் .
தொடர்புடையது

பெருந்துறை அருகே வேன் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

