‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 12:13 am IST

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகள் இளவரசி (19). இவா் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் விடுதி அறையில் வியாழக்கிழமை காலை முதல் சோா்வாக இருந்த இளவரசி அன்று இரவு சக மாணவிகள் கீழே சென்றிருந்தபோது தூக்கிட்டுக் கொண்டாா்.

இதையறிந்த அவரது தோழிகள் அளித்த தகவலையடுத்து, வந்த விடுதி நிா்வாகிகள் அந்த மாணவியை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இளவரசி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.