தொழிலோ முந்திரி விற்பனை! வாழ்வோ சாலையோரம்!
புதுக்கோட்டை தஞ்சை சாலையில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியின் சாலை ஓரங்களில் முந்திரிப் பருப்பு விற்பனையை பல தலைமுறைகளாகக் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வரும் பலர் தொழிலை விரிவுபடுத்த அரசுடமை வங்கிகள் தங்களுக்கு கடனுதவி வழங்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.









