விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆலங்குடி அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:33 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 ஆலங்குடி அருகேயுள்ள குலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராசு மகன் கருப்பையா(14). அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 
காய்ச்சலின் தீவிரம் குறையாததால், மேல்சிகிச்சைக்காக நவம்பர் 9 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கருப்பையா வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.