எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

பாப்பாயி மருத்துவமனையில் தாய்ப்பால் தினம்

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் புதன்கிழமை தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:49 am IST

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் புதன்கிழமை தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டது.
வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. 
மருத்துவர்கள் சரவணன், மேனகா, ஜனனிப் பிரியா ஆகியோர் தாய்ப்பாலின் மகத்துவம், நன்மைகளைத் தாய்மார்களிடம் விளக்கினர். சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜெ. பிரவீன் குமார், பொருளாளர் அ. சையது அபுதாஹிர், நிர்வாகிகள் விகே.செல்வம், சுனில்ராஜ், சண்முகம் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவர் ஆர்த்தி நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.